Saturday, October 29, 2011

கனவுகளிலும் கவிதைகளிலும்

எல்லோரும் தூங்கியபின்
கனவு தானே கான்பார்கள்,
நான் மட்டும் தான்
கவிதை கான்கிறேன்,
கனவில் வருவது நீயாயிற்றே.....


கனவுகளிலும்
கவிதைகளிலும்
உன்னை காதலித்து விட்டு,
நேரில் காதலிக்க
தினறிக்கொண்டு இருக்கிறேன்....














இப்பொழுதெல்லாம் 
என் தாய் மொழியைவிட
உன் கண்கள் பேசும் மொழியைத்தான்
அதிகம் பயன்படுத்துகிறேன்,
என் கவிதைகளில்.....




நீ
நேரில் பேசும்போது
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்
வெட்கம்
கண்களால் பேசும்போது மட்டும்
எங்கே செல்கிறது?.....

No comments:

Post a Comment